Tuesday 5 May, 2009

உனக்கு வந்தா ரத்தம், எனக்குன்னா மட்டும் தக்காளிச் சட்னியாடா? (42)

"என்னோட நைனாவுக்கு உடம்பு சரியில்லன்றத அந்தம்மா நையாண்டி பண்ணுது" என்று ஒரு ஆள் ஊர் முழுக்க புலம்பி வருகிறார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது இவரோட நைனா இங்கே என்னவெல்லாம் கதை அளந்தார். அப்போது 'பொது வாழ்வில்' இருந்ததாக இருந்த இந்த நபர் என்னத்த புடுங்கிக் கொண்டிருந்தார். 'நைனா, நைனா, தமிழ்ப் பண்பாட்டின்படி நாம் அப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று அட்வைஸ் செய்திருக்க வேன்டியது தானே?

வடிவேலு சொல்ற மாதிரி, 'உனக்கு வந்தா ரத்தம், எனக்குன்னா மட்டும் தக்காளிச் சட்னியாடா?'

2 comments:

Anonymous said...

மாயவரத்தான். பாக உண்டாரா? பூணூல் பத்திரங்க உந்தியா?

Anonymous said...

நேற்று எம்.ஜி.ஆர்
இன்று கலைஞர்
நாளைக்கு ஜெயலலிதாவுக்கு வரும்போது அது ரத்தமா, தக்காளி சட்னியா?