Thursday 21 May, 2009

நாட்டு நடப்பு.. (46)

நரேஷ் குப்தா மாடு மேய்க்க தான் லாயக்கு - ராமதாஸ் தாக்கு

***

இந்த தேர்தலின் போது 2 இடங்களில் வாக்குப்பதிவுக்கு முன்பதாக அதிகாரிகள் ஓட்டு போட்டு சோதனை செய்தனர். அப்போது ஒருவருக்கு போட்ட ஓட்டு மற்றவருக்கு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 இயந்திரங்களையும் உடனே மாற்றிவிட்டனர்.

- நரேஷ் குப்தா வாக்குமூலம்

(அப்படீன்னா ஜெ. சொன்னது உண்மைதானா? அப்படியெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைன்னு பீலா விட்டானுங்க!)

***
தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஆப்பு

1 comment:

Anonymous said...

:)