மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் தோல்வியடைந்தார் தேமுதிக தலைவர் விஜய்காந்த் .
அதே போல தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் விஜயகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரனும் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் அப்செட் ஆகி விட்டாராம் கேப்டன் . இதையடுத்து அவருக்கு நியமிக்கப்பட்ட டியூஷன் ஆசிரியரை அழைத்து கடிந்து கொண்டாராம்.
Thanks : Thatstamil.com
Saturday 23 May, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
me the first
Post a Comment