Saturday, 28 February 2009

தட்சிணாமூர்த்தியின் புலம்பல் (34)

அட, உடம்பு சரியில்லையா? பொத்திக்கிட்டு போய் வீட்டோட உட்கார வேண்டியது தானே? அதை விட்டுட்டு 'ஐயையோ, எனக்கு உடம்பு சரியில்லாத போதும் கஷ்டப்பட்டு உழைக்கிறேனே, (என்னத்த கிழிச்சாரோ), என்னைப்போய் ஊசிகளால் நெஞ்சில் குத்துகின்றனர், *ஞ்சில் குத்துகிறனர்'ன்னு என்ன புலம்பல் வேண்டிக்கிடக்கு?

2 comments:

Anonymous said...

komanatha uruvittu adikkanum....

Anonymous said...

இந்தாளை இன்னுமா உலகம் நம்புது?