ஏற்கனவே எங்காளுல ஒருத்தரு நாலு நாள் சாவும் வரை உண்ணாவிரதம் இருந்ததிலயே இலங்கை அரசாங்கம் ஆடிப்போயிடிச்சு தெரியுமில்ல?
இப்போ போதாக்குறைக்கு நாங்க ஒரு ஏழெட்டு பேரு சேர்ந்து மவுன விரதம் இருக்கப் போறோம். அப்போ பாருங்க ஐ.நா. சபையே நடு நடுங்கும். கிடு கிடுக்கும்.
(அடப்போங்கய்யா வெண்ணைகளா, அந்த மவுன விரதத்தை தான் பல நாளா தட்சிணாமூர்த்தி இருக்காரே!)
Wednesday, 28 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:)
Post a Comment